மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.-Germany Wüppertal.

Posted by - September 2, 2021
2009 ஆம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட…

ரிஷாட்டிடமிருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

Posted by - September 2, 2021
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளார்

Posted by - September 2, 2021
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை…

மன்னாரில் மின் தகன நிலையம் அமைப்பதற்கு மன்னார் நகர சபை 50 லட்சம் ரூபாய் நிதி

Posted by - September 2, 2021
மன்னார் மாவட்டத்திற்கு என  மின் தகன நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மின் தகன…

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

Posted by - September 2, 2021
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு கோரம் இல்லாததால், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு…

ஆதிகோவிலடியில் கடல் தொழிலிலுக்கு சென்று காணாமல் போனவர்கள் கரை சேர்ந்தனர்

Posted by - September 2, 2021
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் கடல் தொழிலிலுக்கு சென்று காணாமல் போனவர்கள்  கரை சேர்ந்தனர்.

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை-இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்

Posted by - September 2, 2021
நாட்டில் பயன்படுத்தப்படும் 1,200 மருந்து வகைககளில் 35 க்கும் குறைவான மருந்து வகைகளே பற்றாக்குறை இருப்பதாக இலங்கை அரச மருந்தகக்…

சமூக ஊடகப் போராளி ஈழத்து நம்பிக்கை ஊடகன் மறைந்தான்!

Posted by - September 2, 2021
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தார். விசேட தேவையுடையவரான பிரகாஷ் ஞானப்பிரகாசம்,…

நாட்டில் மேலும் 2,773 பேருக்கு கொரோனா

Posted by - September 2, 2021
நாட்டில் மேலும் 2,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…