இரு தடுப்பூசிகளையும் பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகர் கொவிட் நிமோனியாவால் பலி

Posted by - September 7, 2021
காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளையில் விபசார விடுதி முற்றுகை; ஏழு பெண்களும் முகாமையாளரும் கைது

Posted by - September 7, 2021
தெஹிவளை ஹில் வீதியிலுள்ள விபசார விடுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனையில் 5 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட ஏழு பெண்கள் கைது…

இரண்டு தசாப்த கால ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், ஆப்கானிஸ்தான் ஒரு “மனிதாபிமான பேரழிவை” எதிர்கொள்கிறது

Posted by - September 7, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஆப்கானிஸ்தானில் ‘மனிதாபிமான பேரழிவு தலைவிரித்தாடுகிறது’ என எச்சரித்துள்ளார். ஏனெனில் மக்கள்தொகையில்…

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிவாரண உதவிகள்.

Posted by - September 7, 2021
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கோளாவில் கிராமத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்கு 05.09.2021 அன்று ஜேர்மன் நாட்டின்…

ரிஷாட் பதியுதீனுக்கு மீள விளக்கமறியல்!

Posted by - September 7, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள்-ஆ. கேதீஸ்வரன்

Posted by - September 7, 2021
தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும்  அலட்சியமாக செயற்படாதீர்கள்! என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய  வட…

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகூடிய கொரோனா மரணங்கள் — நா. மயூரன்

Posted by - September 7, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன்  206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில்…

வடக்கில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 75 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - September 7, 2021
வட மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 75 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்டத்தில்…

மட்டக்களப்பில் பொருட்களை அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதனை உறுதிப்படுத்த விழிப்பூட்டும் நடவடிக்கை

Posted by - September 7, 2021
அத்தியாவசியப் பொருட்களை அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதனை உறுதிப்படுத்த விழிப்பூட்டும் நடவடிக்கை இன்றுமுதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசினால்…

மட்டு மாவட்டத்தில் யானைகளுக்கான தடுப்பு வேலிகள் அமைக்கும் வேலைத் திட்டம் ஆரம்பம்!!

Posted by - September 7, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்திற்குள் 107.5 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை தடுப்பு வேலிகள் அமைத்து யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுப்பதற்கு…