லுனுகம்வெஹேர பகுதியில் நில அதிர்வு

Posted by - September 8, 2021
ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர நீர்த்தேகத்திற்கு அருகில் நேற்று உணரப்பட்ட நில அதிர்வானது நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைகழகத்தின்…

வவுனியாவில் 178 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - September 8, 2021
வவுனியாவில் கொரோனா தொற்று 178 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள்,…

கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டம் தொடரும்

Posted by - September 8, 2021
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அல்லது நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும்…

இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Posted by - September 8, 2021
கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று…

ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும்

Posted by - September 8, 2021
ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன…

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்றும் கூடியது

Posted by - September 8, 2021
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு…

விழிகளை மூடிய வீரர்களை வணங்குதல் எமது வழிபாடு-

Posted by - September 7, 2021
விழிகளை மூடிய வீரர்களை வணங்குதல் எமது வழிபாடு வித்துடலானவர் உணர்வுகளை சுமப்பது எங்கள் பண்பாடு…. நடனம். பிறேமவோடெ தமிழாலய மாணவிகள்…

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – ஆன்ஸ்பேர்க்-5.9.2021

Posted by - September 7, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் வடமாநிலத்திற்கான விழா பீலபெல்ட் அரங்கிலே(04.09.2021) நடைபெற்றதைத் தொடர்ந்து, வடமத்திய மாநிலத்திற்கான…