வீரவணக்க நிகழ்வு 12.09.2021 Posted by கவிரதன் - September 8, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள், வீரச்சாவடைந்தவர்களுள் இதுவரை…
6ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் … Posted by கவிரதன் - September 8, 2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 07/09/2021…
கல்முனை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு Posted by நிலையவள் - September 8, 2021 அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசர திருத்த வேலை காரணமாக காலை 08.30 மணி முதல் மாலை…
அதிபர், ஆசிரியர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை Posted by நிலையவள் - September 8, 2021 பல வருடங்களாக தீர்வு காணப்படாத அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீண்டும் கடமைக்கு…
‘கவிதை எழுதுதல்: பயிற்சிப் பட்டறை Posted by தென்னவள் - September 8, 2021 வளவாளர்: கார்த்திக் (கவிஞர், சமூக செயற்பாட்டாளர்) தற்போது குயர் கலை இலக்கிய வடிவங்களின் வளர்ச்சி நிகழ்நிலை கலைத் துறையில் முக்கியமானதொன்றாக…
கதவை அடைத்துக் கொண்டு தொட்டிலில் விளையாடிய சிறுமி பரிதாபமாக பலி! Posted by நிலையவள் - September 8, 2021 கேகாலை – தெரணியாகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் புடவையில் கழுத்து இறுகி சிறுமியொருவர்…
தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞனின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - September 8, 2021 திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம்…
இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான அறிவித்தல் Posted by நிலையவள் - September 8, 2021 பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு சீ.டி.சி எனப்படும் அமெரிக்க நோய்…
மண்வெட்டியால் தாக்கி குடும்பஸ்தர் கொலை! Posted by நிலையவள் - September 8, 2021 குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொட்டவெஹர –…
வட மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கொரோனா தொற்றாளர்கள் Posted by நிலையவள் - September 8, 2021 வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 106…