‘கவிதை எழுதுதல்: பயிற்சிப் பட்டறை

255 0

வளவாளர்: கார்த்திக் (கவிஞர், சமூக செயற்பாட்டாளர்)

தற்போது குயர் கலை இலக்கிய வடிவங்களின் வளர்ச்சி நிகழ்நிலை கலைத் துறையில் முக்கியமானதொன்றாக அமைந்துள்ளது. அதில் LGBTQIA+ சமூக மக்களின் பங்களிப்புக்கள் மற்றும் அவர்களின் வாழ்வியலின் செம்மையான வெளிப்படுத்துகைகள் முன்னுதாரணங்களாக விளங்குகின்றன.

LGBTQIA+ சமூக மக்களின் கவிதை எழுதும் திறனை விருத்தி செய்யும் முகமாக இப் பயிற்சிப் பட்டறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்த கவிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர். இப் பட்டறை வருகின்ற 26 செப்டெம்பர் 2021, ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணியளவில் இடம்பெறும்.

பட்டறையில் இணைந்துகொள்ள,
https://us02web.zoom.us/j/3854079215…