யேர்மனியில் இடம்பெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு. 12.9.2021

Posted by - September 13, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு

Posted by - September 13, 2021
யாழ்ப்பாணத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய முதியவர், வீட்டு வாசலின் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

வீட்டு சுவர் பிரச்சினை : ஒருவர் கொலை

Posted by - September 13, 2021
பலாங்கொடை பொலிஸ் பிரிவில் வெலேகும்புர , மெதகந்த பிரதேசத்தில் கடுமையாக தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக…

கப்ரலின் இடத்துக்கு ஜயந்த கெட்டகொட

Posted by - September 13, 2021
வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரலின் இடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் பாராளுமன்ற…

திருச்சி சிறப்பு முகாம் இலங்கைத் தமிழர்களை தமிழக அரசு உடன் விடுதலை செய்ய வேண்டும்-செல்வம்

Posted by - September 13, 2021
தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் 32ஆம்…

திருமணத்திற்கு தயாராக இருந்த இளைஞன் மர்மமான முறையில் படுகொலை

Posted by - September 13, 2021
சபுகஸ்கந்த பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவம் நேற்று முன்தினம் இரவு இந்த…

இத்தாலி சென்ற மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பிரான்ஸ், ஜேர்மனி மக்கள்

Posted by - September 13, 2021
இத்ததாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அந்நாட்டின் போலோக்னா நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இ.போ.ச. வடக்குப் பிராந்திய முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமனம்

Posted by - September 13, 2021
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்குப் பிராந்திய முகாமை யாளர் பதவிக்கு, அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மை யினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகள் நிர்மாணிக்க பிரதமர் யோசனையை முன்மொழிவு

Posted by - September 13, 2021
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனையைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட…