13ம் நாளாக தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 14, 2021
தமிழீழ விடுதலை காணும் வரை ஓயாத விடுத்லைப்போராட்டத்தில் எம் தமிழீழ மக்களின் எழுச்சியும் பங்களிப்பும் அளப்பரியன. 2009ம் ஆண்டு சிங்களப்…

நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் – வைத்தியர் சங்கம்

Posted by - September 14, 2021
நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என இலங்கை வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர்…

நாட்டில் இன்று இதுவரை 2,473 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 14, 2021
நாட்டில் மேலும் 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 136 பேர் பலி

Posted by - September 14, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 136 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…

நாட்டில் மேலும் 1,628 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 14, 2021
நாட்டில் மேலும் 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடவில்லை! – க.வி.விக்னேஸ்வரன்

Posted by - September 14, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் தமது அறிக்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள்…

பாரிய வெள்ளைப்பூடு ஊழலை மறைக்க அரசியல் அழுத்தம்; அதிகாரியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை

Posted by - September 14, 2021
சதொச களஞ்சிய சாலையில் இருந்த சுமார் 56,000 கிலோ வெள்ளைப்பூடு வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து ஆராய்ந்து வரும் நுகர்வோர் பாதுகாப்பு…

தனிமைப்படுத்தல் ஊரடங்கால் 15ஆயிரம் பேருந்துகள் பழுது

Posted by - September 14, 2021
தற்போது சுமார் 15ஆயிரம் தனியார் பேருந்துகள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் துமிந்த சில்வா!

Posted by - September 14, 2021
மரணதண்டனைக் கைதியாக இருந்து பொதுமன்னிப்பில் விடுதலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

பொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது!

Posted by - September 14, 2021
முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியதற்காக  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, அவர்களை தாக்க முயன்ற சந்தேக நபரொருவரை…