மன்னாரில் சோதனை சாவடிகளில் கொவிட் அட்டை பரிசோதனை

Posted by - September 16, 2021
மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட அட்டைகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.…

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Posted by - September 16, 2021
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் 5 நகரங்களில்..

Posted by - September 15, 2021
தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் 5 நகரங்களில்..

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி!

Posted by - September 15, 2021
ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி…

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

Posted by - September 15, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…

நாட்டில் மேலும் 1,742 பேருக்கு கொரோனா

Posted by - September 15, 2021
நாட்டில் மேலும் 1,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

லொஹான் ரத்வத்தவிற்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்

Posted by - September 15, 2021
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத்துப்பாக்கியுடன் உட்புகுந்த தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவின் பதவி நீக்குவது மட்டுமல்ல…

அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்புவது ஆபத்தானது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - September 15, 2021
போர் குற்றத்தை நடத்தியதில் முக்கியமான நபராகவும்,குற்றவாளியாகும் இருக்கின்றவரே ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்கின்ற காலகட்டத்தில்  இலங்கை அரசின் பொய்யான வாக்குறுதியை…

மட்டக்களப்பு வலையிறவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - September 15, 2021
மட்டக்களப்பு தலைமைய காவற்துறை பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று புதன்கிழமை (15) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக…

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடியாது-செல்வம் அடைக்கலநாதன்

Posted by - September 15, 2021
கடந்த ஐ.நா.சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. மக்களும் அதனை வரவேற்ற நிலையில்…