நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – மத்திய வங்கி ஆளுநர்

Posted by - September 27, 2021
எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் விடுவிக்கப்படும். எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கையிருப்பில் உள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்துள்ளதாக…

நாடு திறக்கப்பட்டாலும் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்

Posted by - September 27, 2021
கொவிட் தொற்று பரவலுக்கு இடமளிக்கப்பட்டால் மாத்திரமே அதன் மூலமான அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டாலும்…

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 27, 2021
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின்…

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

Posted by - September 27, 2021
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும்…

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா

Posted by - September 27, 2021
நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

Bremen நகர மத்தியில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுநாள் நிகழ்வு.

Posted by - September 27, 2021
தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வும் கவனயீர்ப்பு நிகழ்வும் நேற்றையதினம் பிறேமன் (Bremen)…

“என் தேசம் “-புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகள்!

Posted by - September 27, 2021
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் நெடுந்தீவு முகிலனின் வரிகளில் எனது இசையில் எமது புதியபாடல் “என் தேசம்…

விபத்தில் முகம் சிதைவடைந்து ஒருவர் மரணம்!

Posted by - September 27, 2021
அநுராதபுரம் மாவட்டம், கலென்பிந்துனுவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட யக்கல கல்குளம் வீதி, குட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று…

மனைவியை கொலை செய்த கணவன்

Posted by - September 27, 2021
இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிப்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்…

பருத்தித்துறை வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - September 27, 2021
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12…