எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி Posted by நிலையவள் - October 8, 2021 வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல்…
13ஆவது திருத்தச் சட்டமும் முழுமையாக அமுலாகுமா? – லக்ஸ்மன் கிரியெல்ல Posted by நிலையவள் - October 8, 2021 “இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் திருமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்கியது போன்று அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும்…
அம்பாறையில் சுகாதார ஊழியர்கள் போராட்டம் Posted by நிலையவள் - October 8, 2021 அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய…
நவம்பர் 12 முதல் டிசம்பர் 10 வரை ‘வரவு – செலவுத்திட்டம்’ மீதான விவாதம்! Posted by நிலையவள் - October 8, 2021 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம்…
தமிழ்க்கட்சிகள் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதென்பது சாத்தியமானதே-கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன். Posted by தென்னவள் - October 8, 2021 கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்த வரலாறுகள் இருக்கின்றன. …
மின்சாரக் கார் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கத் தீர்மானம் Posted by தென்னவள் - October 8, 2021 எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யும் போது மின்சாரக் கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உரிய ஆவணங்களுடன் திருக்குமார் நடேசனை 15 ம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வேண்டுகோள் Posted by தென்னவள் - October 8, 2021 பன்டோரா பேப்பரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு Posted by நிலையவள் - October 8, 2021 மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்…
போதைப்பொருளுடன் பெண் கைது Posted by நிலையவள் - October 8, 2021 வடமராட்சி துன்னாலையில் வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 50 கிராம்…
மாவனெல்லை புத்தர் சிலை விவகாரம்-16 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு Posted by நிலையவள் - October 8, 2021 மாவனெல்லை புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 16 பேரை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை…