பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

Posted by - October 11, 2021
20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்…

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 85 பேர் கைது

Posted by - October 11, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

இலங்கை சர்வதேசத்தின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது – தயாசிறி

Posted by - October 11, 2021
இலங்கை சர்வதேசத்தின் விளையாட்டு மைதானமாக மாறி இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர…

12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை!

Posted by - October 10, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை…

புளிச்சுப்போன 13 + + + + இந்திய ஏமாற்றுத் தந்திரம்!

Posted by - October 10, 2021
13வது திருத்தம் இல்லையென்றால் இந்தியாவுக்கு இலங்கையுடன் பேச்சு நடத்தவும், தமது சில தேவைகளை நிறைவேற்றவும், இலங்கைக்குப் பயணங்களை மேற்கொள்ளவும் போதிய…

விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது-ரோஹித அபேகுணவர்தன

Posted by - October 10, 2021
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடமில்லை. நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு…

அமெரிக்காவுடன் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை வழங்க உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - October 10, 2021
கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என…

கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

Posted by - October 10, 2021
முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி…

குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு நா.உறுப்பினர் விக்கி இரங்கல்

Posted by - October 10, 2021
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களின் மறைவு குறித்த இரங்கல்…

கொவிட் தொற்றால் 35 பேர் பலி!

Posted by - October 10, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…