விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியமை அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - October 11, 2021
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

2ம் லெப் மாலதியின் 34 ம் நினைவு எழுச்சி நிகழ்வு-யேர்மனி,ஓபகவுசன்.

Posted by - October 11, 2021
2ம் லெப் மாலதியின் 34 ம் நினைவு எழுச்சி நிகழ்வு யேர்மனியில் ஓபகவுசன் நகரில் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால்…

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க அமெரிக்கா சம்மதம்

Posted by - October 11, 2021
தலிபான்கள் தங்கள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும், தங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறு அமெரிக்கா…

அமெரிக்காவில் மேலும் ஒரு காந்தி சிலை திறப்பு

Posted by - October 11, 2021
இந்திய வம்சாவளியான முரளியின் நிறுவனம் வாயிலாக அங்கு ஏராளமான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதன் வாயிலாக பொருளாதார நெருக்கடியில்…

சென்னையில் 2-வது நாளாக கொரோனா உயிரிழப்பு இல்லை

Posted by - October 11, 2021
சென்னையில் நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 18…

புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் வேண்டும்- மத்திய சுகாதார மந்திரிக்கு அன்புமணி கடிதம்

Posted by - October 11, 2021
புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் அவை குறித்த விளம்பரங்களோ, அப்பொருட்களை பார்வைக்கு வைப்பதோ கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.…

பருத்தித்துறை – கற்கோவளம், புனிதநகர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு

Posted by - October 11, 2021
பருத்தித்துறை – கற்கோவளம், புனிதநகர் பகுதியில், நேற்று (10) பிற்பகல் 02 மணியில் இருந்து இரவிரவாக வாள்வெட்டுக் குழுக்களால் பெரும்…

பெற்றோலியத்தின் விலையும் அதிகரிக்கும்?

Posted by - October 11, 2021
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் பெற்றோலியத்தின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

மக்களின் வயிற்றில் அடிக்கின்றது அரசு – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - October 11, 2021
69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் பாரியளவில்…

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

Posted by - October 11, 2021
யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்…