தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே!

Posted by - October 11, 2021
கடந்த 2021.10.06 ஆம் திகதி நடைபெற்ற நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய,…

விடுதியிலிருந்து நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட யுவதிகள்

Posted by - October 11, 2021
திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து நஞ்சருந்திய நிலையில் இரு யுவதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து குழந்தையொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார்…

நாட்டில் இன்று 490 பேருக்கு கொரோனா!

Posted by - October 11, 2021
நாட்டில் மேலும் 490 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய…

தமிழரைச் சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்தவைத்தவர்கள் பௌத்த சிங்களப் பேரினவாதிகளே! – சிறீதரன்

Posted by - October 11, 2021
தமிழ் இளைஞர்களைச் சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம்…

மீண்டும் கொவிட் கொத்தணியொன்று உருவாகும் அபாயம்-ஹேமந்த ஹேரத்

Posted by - October 11, 2021
வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் மீண்டும் ஒன்றுகூடும் பட்சத்தில் கொவிட்-19 கொத்தணி உருவாகக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். பிரதி சுகாதார…

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை – ஜி.எல் பீரிஸ்

Posted by - October 11, 2021
மாகாண சபை தேர்தலை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை…

மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சினைக்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

Posted by - October 11, 2021
மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும்,உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் தொடர்ந்தும்…

அனுபவமற்ற தலைவரால் இன்று முழு நாடும் சீரழிந்துள்ளது- கயந்த கருணாதிலக

Posted by - October 11, 2021
அனுபவமற்ற தலைவர் ஆட்சிக்கு வந்ததன் மூலம் இன்று முழு நாடும் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த…

10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் தமிழ்க்கலைத் தேர்வு.

Posted by - October 11, 2021
10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் முன்சன், பிராங்பேர்ட், சுவேற்றா ஆகிய நகரங்களில் 2021 ஆண்டுக்கான தமிழ்க்கலைத் தேர்வு…