மீண்டும் கொவிட் கொத்தணியொன்று உருவாகும் அபாயம்-ஹேமந்த ஹேரத்

323 0

வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் மீண்டும் ஒன்றுகூடும் பட்சத்தில் கொவிட்-19 கொத்தணி உருவாகக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வழிபாடுகளில் ஈடுபடுபம் போது உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.