தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர்களான நாட்டுப்பற்றாளர் சதா வேல்மாறன், இசைக்கலைமணி வர்ண ராமேஸ்வரன் ஆகியோரின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. 11.10.2021 சுவிஸ்

Posted by - October 13, 2021
தமிழீழ விடுதலை எழுச்சிப் பாடல்களுக்கு தமது இசைக்கலையினால் உணர்வேற்றிய கலைஞர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது 11.10.2021 திங்கள் அன்று…

13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ரெலோ வலியுறுத்தல்

Posted by - October 13, 2021
13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ்…

நம்பிக்கையுடன் தி.மு.க.வுக்கு வாக்களித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி- மு.க.ஸ்டாலின்

Posted by - October 13, 2021
ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை, ஐந்து மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி என்பதை யாராலும் மறுக்க முடியாது என முதலமைச்சர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்

Posted by - October 13, 2021
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து கவர்னரிடம் விளக்கி கூறி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தர…

தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Posted by - October 13, 2021
கொரோனாவால் இறந்த டாக்டர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டதோடு நில்லாமல் தற்போது 4 டாக்டர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் விருப்ப இடமாற்றம்

Posted by - October 13, 2021
பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் தொடக்க கல்வி இயக்கக உதவி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

சீனாவில் இடைவிடாமல் கொட்டும் மழையால் வெள்ளம்: 15 பேர் பலி

Posted by - October 13, 2021
இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள்…

யாராலும் வெல்ல முடியாத ராணுவத்தை வடகொரியா உருவாக்கும்: கிம் ஜாங் அன் சூளுரை

Posted by - October 13, 2021
தலைநகர் பியாங்யாங்கில் நடந்த இந்த கண்காட்சியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகள் உள்பட பல முக்கியமான ராணுவ…

ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!

Posted by - October 13, 2021
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச்…