மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

Posted by - October 20, 2021
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை,…

புலனாய்வு உத்தியோகத்தர்களை பிரதேச செயலகங்களுக்கு மீள நியமிக்க கோரிக்கை

Posted by - October 20, 2021
மாவட்டச் செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு…

குளத்துக்குள் பாய்ந்த சிறுவன் பலி

Posted by - October 20, 2021
பிபிலை- மெதகம பெல்லன்ஓயாவுக்கு அருகில், மீன் வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குளமொன்றில் விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இவ்வாறு உயிரிழந்த…

’இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் ஏற்புடையதல்ல’

Posted by - October 20, 2021
இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல என, ஈழ…

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்தும் சாத்தியமில்லை – டலஸ் அழகப்பெரும

Posted by - October 20, 2021
தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாது மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சாத்தியமில்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும…

வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக – வைத்தியர் மல்காந்தி கல்ஹேன

Posted by - October 20, 2021
வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வீடுகளில் நோயாளர்களைப் பராமரிக்கும் வைத்திய குழுவின் பிரதானி விசேட…

ரிதியகம சஃபாரி பூங்காவுக்கு வருவோர் முன்பதிவு செய்யக் கோரிக்கை

Posted by - October 20, 2021
அம்பாந்தோட்டையிலுள்ள ரிதியகம சஃபாரி பூங்காவுக்கு வருவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பயிர்களின் விலையில் உள்நாட்டுச் சந்தையில் அதிகரிப்பு

Posted by - October 20, 2021
கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டுச் சந்தையில் அதிகரித் துள்ளன.

தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை – கனிமொழி

Posted by - October 20, 2021
தமிழர்களுக்கு யாரும், யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சொமெட்டோ சர்ச்சை தொடர்பாக கனிமொழி எம்பி…

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு: முதலாவதாக இலங்கை விமானம் தரையிறங்கியது

Posted by - October 20, 2021
சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்தியா வின் குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியி னால்…