யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குற்றக் கும்பலால் கொல்லப்பட்டது பசு மாடு

Posted by - August 26, 2025
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

சம்பூர் மனித எச்சங்கள்;ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிப்பு

Posted by - August 26, 2025
சம்பூர் பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட  காணியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன்…

“ நான் ரணிலை சந்தித்ததை பார்த்தீர்களா?”

Posted by - August 26, 2025
ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிவதற்கு சிறைச்சாலைக்கு நான் சென்றிருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும் எனக் கோரியுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

”சட்டம் அனைவருக்கும் சமம்”

Posted by - August 26, 2025
ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்பதை வலியுறுத்தி, அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படும் என்று…

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

Posted by - August 26, 2025
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று (26)…

அடுத்து வரும் நாட்களிலும் ரணிலுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை

Posted by - August 26, 2025
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து…

புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு

Posted by - August 26, 2025
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற அபிவிருத்திக்கு…

ரணிலின் வழக்கு ஒக்டோபரில் மீண்டும்

Posted by - August 26, 2025
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (26) பிற்பகல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்…

யானை – மனித மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

Posted by - August 26, 2025
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) ஆகியோர் இன்று (26)…

செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Germany, Freiburg நகரத்தில் 19 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது.

Posted by - August 26, 2025
சிங்கள பயங்கரவாத அரசால் நிகழ்த்தப்படும் தமிழின அழிப்பின் ஒர் அங்கமான செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் 24.08.2025…