ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிவதற்கு சிறைச்சாலைக்கு நான் சென்றிருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும் எனக் கோரியுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ,பிரதமர் என்ற வகையில் நினைத்த இடங்களுக்கு செல்ல முடியாது. களவாகவும் செல்ல முடியாது. ஆகையால் நான் சென்றதை நிரூபிக்குமாறு ஊடகங்களுக்கு அவர் சவால் விடுத்தார். ஊவா மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கில், போலியான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை அற்ற கதைகளை நிரூபித்து காட்டுங்கள். வாய்வழி கதைகளை செய்தியாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். செய்தியை தயாரிக்க வேண்டுமாயின் அதற்கு ஓர் அடிப்படை இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இருந்து 50 பேர் செல்வதாக கூறுகின்றனர். யார் என்றே என்னால் கேட்க முடியும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம். சடத்துக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம் என்றார்
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

