அநுரவுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டாலும் நாம் முன்னிற்போம்!

Posted by - August 23, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டாலும் நாங்கள் ஒன்றிணைவோம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச…

சமன் ஏகநாயக்கவின் கைது தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

Posted by - August 23, 2025
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர்…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களின் வேலைநிறுத்த போராட்டம் 25 ஆம் திகதி!

Posted by - August 23, 2025
அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ…

முதன்மை தர மருத்துவ அதிகாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!

Posted by - August 23, 2025
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் துணை இயக்குநர் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன, சுகாதார அமைச்சின்…

ரணிலை கைதுசெய்து பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது

Posted by - August 23, 2025
பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்…

கெப் வாகனம் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு!

Posted by - August 23, 2025
மஹியங்கனை – பதியதலாவ வீதியில் கொனகல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறியை விசாரியுங்கள்

Posted by - August 23, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு 14நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில்…

புதிய பொாலிஸ்மா அதிபர் – பிரதமர் சந்திப்பு

Posted by - August 23, 2025
புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Posted by - August 23, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின்…

PCID என்ற பெயரில் புதிய விசாரணைப் பிரிவு!

Posted by - August 23, 2025
குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க இலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக மேல் மாகாண…