இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் புட்டின், கிம் ஜாங் உன் Posted by தென்னவள் - August 29, 2025 மேற்குலக அழுத்தங்களுக்கு மத்தியில், கூட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி…
வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்று ; 08 பேர் உயிரிழப்பு ; 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு Posted by தென்னவள் - August 29, 2025 வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தின் புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்று நோய் பரவி வருவதால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200க்கும்…
தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சாதனையாளரான வைத்தியர் ஆதி ஜோதி பாபு Posted by தென்னவள் - August 29, 2025 இந்திய மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக மருந்தில்லா மருத்துவ கண்டுபிடிப்பிற்கான செயல்முறை காப்புரிமை சான்றிதழை பெற்ற வைத்தியர் ஆதி ஜோதி பாபு…
கிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு Posted by தென்னவள் - August 29, 2025 கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார்…
அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம்! Posted by தென்னவள் - August 29, 2025 தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10…
தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சக் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - August 29, 2025 தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ மீது…
பண்டாரகம துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது ! Posted by தென்னவள் - August 29, 2025 பண்டாரகம, போல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த…
மட்டக்களப்பில் தண்ணீர் ஓடும் வாய்க்கால்களில் இரவில் மணல் கொள்ளை Posted by தென்னவள் - August 29, 2025 மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச்…
செட்டிகுளம் – சின்னசிப்பிக்குளம் பகுதியில் மாடுகள் கடத்தல்: ஒருவர் கைது Posted by தென்னவள் - August 29, 2025 செட்டிகுளம் – சிப்பிக்குளம் பகுதியில் முறையான அனுமதி பத்திரமின்றி மாடுகளை ஏற்றி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது…
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது Posted by தென்னவள் - August 29, 2025 திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.