விசேட தேவையுடையோருக்கு தொழிற்கல்வியை வழங்கி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும்

Posted by - November 21, 2025
விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

வலி. மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 21, 2025
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு  வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின்…

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது!

Posted by - November 21, 2025
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான…

போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது!

Posted by - November 21, 2025
இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்…

சக மனிதர்களுக்குச் சேவை செய்யக்கூடிய சமூகத்தை உருவாக்குவதே எமது அரசியலின் நோக்கம்

Posted by - November 21, 2025
மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை  செய்யக்கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் என…

இதுவரை 1,400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

Posted by - November 21, 2025
ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு மூலம் இதுவரை…

ஸ்ரீலங்கன் பிணைமுறிகளை மறுசீரமைக்க கொள்கை ரீதியான இணக்கப்பாடு

Posted by - November 21, 2025
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது செலுத்த தவறியுள்ள, 175 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறுதிப்படுத்தப்பட்ட பிணைமுறிகளை மறுசீரமைப்பதற்காக, பிரதான…

கோர விபத்தில் பெண் பலி – நால்வர் காயம்

Posted by - November 21, 2025
ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து…