2025 ஆம் ஆண்டுக்கான கௌரமிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித கருணாரத்ன

Posted by - September 3, 2025
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் (WPY) போட்டியில்…

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரையுங்கள்

Posted by - September 3, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச…

இராணுவத்தினருக்கான தார்மீக பொறுப்பு குறித்து சாகர காரியவசம் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

Posted by - September 3, 2025
யுத்தம் முடிவடைந்தாலும் பயங்கரவாதத்தக்குரிய பிரிவினைவாதம் இன்றும் இல்லாதொழியவில்லை என்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.இராணுவத்தினரை பலிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தாய்நாட்டின்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; துப்பாக்கியை மறைத்து வைக்கும் காணொளி

Posted by - September 3, 2025
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி சட்ட புத்தகத்திற்குள் மறைத்து வைப்பதைக்  காட்டும் காணொளி…

ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க தீர்மானம்

Posted by - September 3, 2025
ஆறாம் திகதி இடம்பெற இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்தி வைப்பதற்கு கட்சியின்…

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

Posted by - September 3, 2025
மீட்டியாகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அதிவேக வீதியில் விபத்து ; இருவர் உயிரிழப்பு

Posted by - September 3, 2025
மத்திய அதிவேக வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு இடம் பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. லொறி…

வடக்கில் நினைவேந்தலுக்கு அனுமதியளித்துவிட்டு இராணுவத்தினரை அரசாங்கம் வேட்டையாடுகிறது – நாமல்

Posted by - September 3, 2025
வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின்…

சஹ்ரானின் மனைவி கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலை

Posted by - September 2, 2025
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி…