தென்கடலில் பிடிபட்ட படகு: வௌியான திடுக்கிடும் தகவல்கள்

Posted by - November 21, 2025
தென்கடல் பிராந்தியத்தில் போதைப் பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு தொடர்பில் தற்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  …

மலையக ரயில் சேவை வழமைக்கு

Posted by - November 21, 2025
மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்துப் பணிகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகப் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள…

25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்

Posted by - November 21, 2025
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்…

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

Posted by - November 21, 2025
பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய…

வடமாகாண சுகாதார செயலாளருக்கு மன்னார் நகர முதல்வர் அவசர கடிதம்

Posted by - November 21, 2025
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் மருத்துவ நிபுணர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு கோரி, மன்னார் நகர…

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் உயிரிழப்பு

Posted by - November 21, 2025
இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வந்த பெண் ஒருவர், யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில், மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று…

சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு

Posted by - November 21, 2025
மீசாலை தட்டாங்குளம் வீதி புனரமைக்கப்படாமை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு…

நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணி

Posted by - November 21, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில்  பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை…

போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை

Posted by - November 21, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள்…

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை எதிர்த்து நடைபவனி

Posted by - November 21, 2025
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (21) “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை…