பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வின் ஊடாக நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம்

Posted by - September 5, 2025
வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான…

‘வியத்புர’ திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் நீக்கம்

Posted by - September 5, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களால் ‘வியத்புர’ வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

Posted by - September 5, 2025
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Germany ,landau நகரை  சென்றடைந்த ஈருருளிப் பயணம்.

Posted by - September 4, 2025
  ஈருருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணித்து. இன்று dillinen நகரில் ஆரம்பித்து…

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கொன்றுக்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - September 4, 2025
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான ரவி செனவிரத்னவுக்கு எதிராக கல்கிஸ்ஸை நீதவான்…

கைதான கிழக்குப் பல்கலை மாணவர்களுக்கு பிணை

Posted by - September 4, 2025
மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ஆம் ஆண்டு மாணவர்கள்…

ஜீவன் உள்ளிட்டோருக்கு எதிரான அத்துமீறல் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 4, 2025
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஜீவன்…

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

Posted by - September 4, 2025
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும்…