அமெரிக்காவின் அழுத்தத்தால் சீன மாநாட்டை புறக்கணித்த அரசாங்கம்!

Posted by - September 6, 2025
‘பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி’ என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே…

தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் சிலர் முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கிய செயலை வன்மையாக கண்டிக்கிறோம்!

Posted by - September 6, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கிய…

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா

Posted by - September 5, 2025
தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில்,…

எல்ல பஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை

Posted by - September 5, 2025
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின்…

இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Posted by - September 5, 2025
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும்…

கிணற்றில் இறங்கியவர் மயக்கமடைந்து உயிரிழப்பு

Posted by - September 5, 2025
கல்தோட்டை, கல்டெமியாய பகுதியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கிணற்றைச் சுத்தம் செய்யச் சென்ற 39 வயது நபர் ஒருவர், மயக்கமடைந்து…

தாய் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் களமிறங்கும் ரோஸ் டெய்லர்

Posted by - September 5, 2025
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ரோஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், தனது தாய்வழி வம்சாவளியான…

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

Posted by - September 5, 2025
கம்பளையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, நேற்றிரவு (04) இரவு…

ஈருளிப்பயணமானது இன்று காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து Karlsruhe நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - September 5, 2025
ஈருளிப்பயணமானது இன்று காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து Karlsruhe நகரை நோக்கி பயணிக்கிறது.

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு பேரணி

Posted by - September 5, 2025
பலஸ்தீனில் தற்போது இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற குற்றச்செயல்கள், இனப்படுகொலைகள் மற்றும் பசியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில்,   இதனை எதிர்த்து,…