அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை

Posted by - November 24, 2025
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள்…

இலங்கையர் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துங்கள்!

Posted by - November 24, 2025
ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட…

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளும் மக்கள் ஆதரவு பெறமாட்டார்கள் – சுனில் அந்துநெத்தி

Posted by - November 24, 2025
ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்‌ஷர்களை மக்கள் ஒருபோதும் மீண்டும்…

தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேர் ஆட்சேர்ப்பு

Posted by - November 24, 2025
தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  1000  பேரை மேலதிக ஊழியர்களாக சேவையில்…

1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Posted by - November 24, 2025
மாதம்பிட்டிய தொடர்மாடிக் குடியிருப்பில் 1 கிலோ கிராமுக்கு அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சியை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்க்கட்சியினர் எம்முடன் இணைய வேண்டும் – ஜெகத் விதாரண

Posted by - November 24, 2025
நாமல் ராஜபக்‌ஷவை இளவரசர் என்று நாங்கள் குறிப்பிட போவதில்லை. ஹரின் பெர்னான்டோ, நாமல் ராஜபக்‌ஷவை விமர்சிப்பார்,புகழ்வார் அது அவரது பழக்கம்.…

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்து அமைச்சர் வெளியேறு

Posted by - November 24, 2025
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம்…

விசுவமடுவில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

Posted by - November 24, 2025
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.

கல்முனையில் அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபானம் விற்ற நபர் கைது

Posted by - November 24, 2025
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக  அரச மதுபானங்களை  விற்பனை செய்த  சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொக்கைனுடன் மலேசிய நாட்டவர் கைது

Posted by - November 24, 2025
5 கிலோகிராம் கொக்கைனை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.