பிரசன்ன ரணதுங்க தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்!

Posted by - September 11, 2025
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருநந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு…

குரும்பசிட்டியில் வாள்வெட்டு ; குடும்பஸ்தர் படுகாயம்!

Posted by - September 11, 2025
குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை (11) காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது

Posted by - September 11, 2025
இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும்…

கமாண்டோ சலிந்துவுக்கு தோட்டாக்கள் வழங்கிய இராணுவ அதிகாரி கைது

Posted by - September 11, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கருதப்படும் கமாண்டோ சலிந்துவுக்கு T-56 துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், இராணுவத்தின் ஒரு…

மன்னார் நகர சபையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெகு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் – டானியல் வசந்தன்

Posted by - September 11, 2025
மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்த விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. விசாரணைக் குழுக்களும் வருகை தந்து…

குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு!

Posted by - September 11, 2025
பாதாள உலக கும்பல்களால் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்காக குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார்…

ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர் – தயாசிறி

Posted by - September 11, 2025
நாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று அவர்கள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர்.…

விஜேராம இல்லத்திலிருந்து செல்ல முன்னர் மஹிந்தவை சந்தித்த சீன தூதுவர்

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து வியாழக்கிழமை (11) வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்ல முன்னர் இலங்கைக்கான சீன…

ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

Posted by - September 11, 2025
அநுராதபுரம் – தம்புத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம…

முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு – நிதியமைச்சு

Posted by - September 11, 2025
முதல் அரையாண்டு காலப்பகுதியில் நாட்டின் வருமானம் எதிர்பார்த்த இலக்கை விடவும் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ…