உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்

Posted by - September 19, 2025
இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த…

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

Posted by - September 19, 2025
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது…

டென்மார்கில் நடைபெற்ற அரசியல் சந்திப்பு

Posted by - September 19, 2025
இன்றைய தினம் (18.09.2025)  டென்மார்க் வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகளுடன் அரசியல் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின்…

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும்.

Posted by - September 19, 2025
புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த 14.09.2025…

காரில் மோதி யாசகர் உயிரிழப்பு ; சாரதி கைது!

Posted by - September 19, 2025
அநுராதபுரம் பிரதான வீதியில் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது

Posted by - September 19, 2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ‘திலீபன்…

கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையில் புதிய வைத்தியசாலைத் தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் திறப்பு

Posted by - September 19, 2025
கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக ரூ.150 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய வைத்தியசாலை தொகுதி…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்!

Posted by - September 19, 2025
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைமையகத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய  16 பொலிஸ் அதிகாரிகளை…

தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் – ரவிகரன்

Posted by - September 19, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி…

மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

Posted by - September 19, 2025
லங்காதீப மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்…