பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

Posted by - September 21, 2025
அனுபவம், வலிமை, கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்​றல் திமுக​வுக்கு மட்​டுமே இருக்​கிறது என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார்.

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை !-விஜய்

Posted by - September 21, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை…

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நாமே காரணம் – சாகர காரிவசம்

Posted by - September 21, 2025
சுதந்திரத்துக்கு பின்னர் இரு பிரதான முகாம்களே நாட்டில் ஆட்சியமைத்துள்ளன. அவையிரண்டும் அதிகாரத்துக்காக முரண்பட்டுக் கொண்டன. இது நாம் இழைத்த பெருந்தவறாகும்.…

கல்முனையில் 04 உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட வேண்டும்

Posted by - September 21, 2025
சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு  வெள்ளிக்கிழமை (19)  இடம்பெற்றது.

எதிர்க்கட்சிகள் ஒருமித்து மாகாணசபைகளைக் கைப்பற்றுவோம்!

Posted by - September 21, 2025
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். 9 மாகாணசபைகளில் பெரும்பான்மையானவற்றை ஒருமித்து நாம் கைப்பற்றுவோம். அதற்காக வேலைத்திட்டங்களை இப்போதிருந்தே…

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இடம்பெற்ற தமிழ் அற இலக்கியம் குறித்த திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம்

Posted by - September 21, 2025
மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழில்துறை மற்றும் திருக்குறள் இருக்கை ஒருங்கிணைப்பின்கீழ், மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் இணைந்து அற…

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை ,கனிய மணல் செயல்பாடுகளுக்கு எதிராக வவுனியாவில் இருந்து அணி திரண்ட இளையோர்

Posted by - September 21, 2025
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம்…

வீரமுனையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

Posted by - September 21, 2025
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி…

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்காக பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயம் !

Posted by - September 21, 2025
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் போக்குவரத்து உரிமத்தை பெறுவது கட்டாயம் என…

ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி நடு வீதியில் தீப்பிடித்து எரிந்தது !

Posted by - September 21, 2025
நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சனிக்கிழமை ( செப்டெம்பர் 20) மாலை 6 மணியளவில் திடீரென…