வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கான காப்பீட்டு இழப்பீடு அதிகரிப்பு

Posted by - September 24, 2025
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டு தொகை 20 இலட்ச ரூபாயாக…

7 மாதங்களில் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம்

Posted by - September 24, 2025
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர்…

மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

Posted by - September 24, 2025
இலங்கையில் தினமும் 15 மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகுவதாகவும், சுமார் மூன்று பேர் இந்நோயால் உயிரிழப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.…

சிவபூமி அரும்பொருட் காட்சியக நிர்வாகத்தினர் கோரிக்கை .

Posted by - September 24, 2025
காலம் சென்ற கலைஞர்கள், எழுதாளர்கள் மற்றும் தமிழ்பணி ஆற்றிய சான்றோர்களின் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு  சிவபூமி அரும்பொருட் காட்சியக நிர்வாகத்தினர்  கோரிக்கை…

தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 24, 2025
தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில்…

வவுனியா நகரசபை மேம்பட்டாலும் அடிப்படை வசதிகள் இல்லை

Posted by - September 24, 2025
வவுனியா நகரசபை மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நகரசபை என்ற பெயர்ப்பலகை மாநகரசபையாக தரமுயர்ந்துள்ளது. ஆனால்   மாநகரசபைக்கான அடிப்படை வசதிகள், ஆளணிகள்…

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் சட்டங்களை இயற்றுவோம்

Posted by - September 24, 2025
பிள்ளைகளை பிரம்பால் அடிப்படை காட்டிலும் கடுமையான வார்த்தைகளால் பேசுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளை ‘முட்டாள்’…

என்னை கைது செய்து ஓராண்டு சிறையிலடைப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும்

Posted by - September 24, 2025
கைது செய்யப்படுவேன் என்பதற்காக நான் அஞ்சவில்லை. ஆனால் என்னை கைது செய்து ஓராண்டு சிறையிலடைப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட…

அரசியல் நாடகங்களின் அத்தியாயம் : அநுர அரசின் புதிய முகமூடி – ஆழமான அவநம்பிக்கையின் வேர்கள்

Posted by - September 24, 2025
கிளிநொச்சியில் சமீபத்தில் நடந்த போராட்டம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜாவின் பேச்சின் மூலம், இலங்கை அரசியல் மீண்டும் ஒரு…