கரூர் நெரிசல் சம்பவ விசாரணையில் இருந்து அருணா ஜெகதீசன் விலக வேண்டும்: தமிழக காங்கிரஸ்

Posted by - September 30, 2025
அறிவுரை கழக உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையில் இருந்து விலக…

டெட் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

Posted by - September 30, 2025
‘டெட் விவகாரத்தில் பள்ளி கல்வித் துறை, தமிழக அரசு சார்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம். நல்ல தீர்ப்பு வரும்…

பிரசன்ன பிணையில் விடுவிப்பு

Posted by - September 30, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. போலியான ஆவணங்களைத் தயாரித்து…

ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted by - September 30, 2025
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சி, ஆரம்ப நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில்…

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!

Posted by - September 30, 2025
உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச்…

போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாத்தவர்தான் ராஜபக்ச

Posted by - September 30, 2025
இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை…

வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு!

Posted by - September 30, 2025
கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் இன்று (30) வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் நேற்று…

தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அவர்களதும் ,கேணல் சங்கர் அவர்களதும் நினைவேந்தல் நிகழ்வு-பெல்சியம்.

Posted by - September 30, 2025
1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை காலத்தில் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்னிறுத்தி நல்லூர் வீதி முன்றலில் உறுதியோடும்,கொள்கைப்பற்றோடும் ,இறுதி வரை…

தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு நிகழ்வு -tcc uk.

Posted by - September 30, 2025
தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு , மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத்…