டென்மார்க் கொல்பேக் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்.

Posted by - December 1, 2025
27.11.2025 அன்று கொல்பேக் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் 2025 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நடந்தேறியது. கொல்பேக் நகரில் Kulturkasernen…

மாவீரர் நாளில் யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை .

Posted by - December 1, 2025
மாவீரர் நாளில் யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

பெருந்திரளான மக்களுடன் டென்மார்க்கில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.

Posted by - December 1, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது கடந்த 27.11.2025 அன்று டென்மார்க்கில் கேர்னிங் நகரில் பெருந்திரளான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.…

மாவீரர் நாள் 2025 -யேர்மனி, ஒளிப்படங்கள் பகுதி இரண்டு.

Posted by - December 1, 2025
கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது.…

யேர்மனிய நாட்டில் நடைபெற்ற தமிழீழத்தேசிய மாவீரர்நாள் 2025.

Posted by - December 1, 2025
கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது.…

முல்லைத்தீவு நாயாற்று பாலம் கீழிறங்கியதில் முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

Posted by - December 1, 2025
முல்லைத்தீவு நாயாற்று பாலம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கீழிறங்கியதில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கியுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன்

Posted by - December 1, 2025
கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது ‘டிட்வா’ புயல்

Posted by - December 1, 2025
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு…

“துண்டை மாற்றியதால் கொள்கையும் மாறிப்போச்சு” – செங்கோட்டையன் மீது பழனிசாமி பாய்ச்சல்

Posted by - December 1, 2025
செங்கோட்டையன் தனது துண்டை மாற்றி விட்டதால் அவரது கொள்கையும் மாறிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனை” – மல்லை சத்யா கணிப்பு

Posted by - December 1, 2025
திராவிட வெற்றிக் கழகம் தலைவர் மல்லை சத்யா நேற்று வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது.…