இலங்கை-தாய்லாந்து ஒப்பந்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

Posted by - October 9, 2025
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரிய அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி…

பொய்யான செய்தியை பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - October 9, 2025
உயர் பதவிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படாத செய்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தவறான கருத்தை வெளியிட்டதாகவும், அது…

பருவகால பயணச்சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்கள் ; கண்டுகொள்ளாத அரச பேருந்துகள்

Posted by - October 9, 2025
மாலைநேரக் கல்விக்காக வெளிமாவட்டங்களிலிருந்து கிளிநொச்சிக்குச் செல்லும் மாணவர்கள் பருவகால பயணச் சீட்டுக்களை வைத்திருக்கும் நிலையில்,  அவர்களை அரச பேருந்துகள் சில,…

பாடசாலை மாணவிகளிடம் ஆசிரியர் அங்க சேட்டை – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர்கள் முறைப்பாடு!

Posted by - October 9, 2025
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும்  மாணவிகளிடம் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அங்க…

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்

Posted by - October 9, 2025
சமூகம்,கலாசாரம்,சட்டம் மற்றும் ஏனைய   விடயங்களை கருத்திற் கொண்டு இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மாத்திரமல்ல, இலங்கையில்  வசிக்காத  முஸ்லிம்களுக்கும் உரியவாறான …

இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம்

Posted by - October 9, 2025
இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம்.  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற…

அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்பதன் மூலமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!

Posted by - October 9, 2025
பெளத்தமத பீடத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒரு நாளிலேயே இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்த கலாநிதி ஆறுதிருமுருகன் நாட்டில் உள்ள…

கடந்த அரசாங்கங்களை விட மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி !

Posted by - October 9, 2025
பொலிஸ் உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதன் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் நோக்கம்…