சகோதரர்கள் இடையே மோதல் – ஒருவர் பலி

Posted by - August 27, 2016
சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சகோதரர்கள் வசித்துவந்த…

விவசாய அமைச்சுக்கு எதிரான பிரேரணை சபையில் இடைநடுவில் மீளப் பெறப்பட்டது

Posted by - August 27, 2016
வடமாகாண சபையில்  சில மாதங்களாக தடைபட்டுக்கொண்டு இருந்த பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டு இடைநடுவில் வாபஸ் பெறப்பட்டது.

வத்தளையில் தனி தமிழ் பாடசாலை – நாளை ஆரம்ப நிகழ்வு

Posted by - August 27, 2016
வத்தளையில் தனித்தமிழ் பாடசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப பணிகள் நாளை, வத்தளை ஒலியமுல்லையில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.…

சிறீலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து

Posted by - August 27, 2016
சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்…

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன்

Posted by - August 27, 2016
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும்…

அன்னை தெரசாவால் பைலட்டாக உயர்ந்து நிற்கும் இளைஞர்

Posted by - August 27, 2016
கொல்கத்தாவில், 38 ஆண்டுகளுக்கு முன்பு போலியோ பாதிப்பு காரணமாக பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை, அன்னை தெரசாவால் மீட்டு வளர்க்கப்பட்டு, தற்போது,…

காவிரி நீரை திறந்துவிடக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணை செப்.2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - August 27, 2016
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிடக் கோரி, தமிழக அரசு…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி – வைகோ கண்டனம்

Posted by - August 27, 2016
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…