சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இராணுவ புலனாய்வுப் பிரிவின்…
கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சகீப் சுலைமான் அவரது நெருங்கிய ஒருவரினால் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை…
ஜனநாயக உரிமைகள் நல்லிணக்கம், சட்ட ஒழுங்கு மற்றும் பேச்சு வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி