பான் கி மூன் பாராட்டியது மஹிந்த மேற்கொண்ட பணிகளையே – கெஹலிய

Posted by - September 7, 2016
வடக்கில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கண்ட மாற்றங்கள் அனைத்தும், கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவையே என…

யானை தாக்கி பெண் பலி

Posted by - September 7, 2016
பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் யானைத் தாக்கி பெண்ணெருவர் பலியானார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண்ணொருவரும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

காணாமல் போனதாக கூறப்பட்ட வர்த்தகருக்கு விளக்கமறியல்

Posted by - September 7, 2016
திருகோணமலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் ஹப்புத்தளையில் வைத்து கைது செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் நஸ்ரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.…

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

Posted by - September 7, 2016
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். பேரூந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த…

போலி பேஸ்புக் கணக்கு – நியுசிலாந்து பிரஜை கைது

Posted by - September 7, 2016
காவல்மா அதிபர் என்ற போலி பேஸ்புக் கணக்கினை உருவாக்கி பெண்களை ஏமாற்றி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணை…

தாஜூதீன் கொலை – சந்தேகத்திற்குரியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 7, 2016
றகர் வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின்…

சுமார் 50 மில்லியன் சிறார்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருக்கின்றனா்

Posted by - September 7, 2016
உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் சிறார்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம், வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களால்…

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்

Posted by - September 7, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை

Posted by - September 7, 2016
இலங்கை அகதிகள் முகங்கொடுக்கின்ற இன்னல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று…