பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் யானைத் தாக்கி பெண்ணெருவர் பலியானார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண்ணொருவரும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
திருகோணமலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் ஹப்புத்தளையில் வைத்து கைது செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் நஸ்ரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.…
உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் சிறார்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம், வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களால்…
இலங்கை அகதிகள் முகங்கொடுக்கின்ற இன்னல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி