போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடியது

Posted by - September 16, 2016
சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் இருந்து ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றன. அரசியல் கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம்…

16 வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தர

Posted by - September 16, 2016
16 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு 48 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடங்கள் கட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர்…

சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம்

Posted by - September 16, 2016
கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்திய வன்முறையை கண்டித்து சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கர்நாடகாவில்…

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி- தி.மு.க.வினர் 1000 பேர் கைது

Posted by - September 16, 2016
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் இன்று தி.மு.க.வினர் சார்பில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி…

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது

Posted by - September 16, 2016
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகத்தில் தமிழர்கள்…

கோத்தபாயவின் புதைகுழியைக் காட்டிக்கொடுத்துவிட்டார் விமல்வீரவன்ச!

Posted by - September 16, 2016
பயந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் நடந்துமுடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது உருவான மனிதப் புதைகுழிகளின் சரியான…

கல்ஹின்னை பிரதேச முஸ்லிம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு!

Posted by - September 16, 2016
கல்கிசைப் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்மீது சற்று நேரத்திற்கு முன்னர் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வெகு சிறப்பாக ஆரம்பித்துள்ளது தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.“உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து…

தமிழினத்தை எதிர்காலத்தில் ஒன்றுபடச் செய்யப்போவது அரசியலல்ல தமிழ்மொழியே!

Posted by - September 16, 2016
தமிழ் மக்களை எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்போவது அரசியலல்ல எனவும் அது தமிழ் மொழியே எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ்…

இன்று மூன்றாவது தடவையாக முன்னாள் போராளிகளுக்கு விச ஊசிப் பரிசோதனை!

Posted by - September 16, 2016
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்று மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படுகின்றது.