புனர்வாழ்வுக்கு தெரிவாகியுள்ள 23 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - September 22, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப்படுத்தப்படலாம் என அரசாங்கத்தினால் கருதப்பட்ட 23பேரின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தடைகளை உடைத்து விடுதலை முரசறைந்து எழுக தமிழராய் தலைநிமிர்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - September 22, 2016
உலகின் மூலை முடுக்குகளில் வாழ்ந்துவரும் கடைக்கோடி தமிழரின் சுதந்திர வாழ்விற்காக அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விடுதலைப் போராட்டத்தின்…

ஸ்மார்ட்போனால் காப்பற்றப்பட்ட உயிர்

Posted by - September 22, 2016
ஸ்மார்ட்போன் கையடக்கத் தொலைபேசியால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் திரைப்படங்களில் மட்டுமே இந்த விடயங்களை கண்டுகளித்த பலர் இதை…

தனக்கு பயமில்லை-அமைச்சர் தயாசிறி

Posted by - September 22, 2016
ரியோ ஒலிம்பிக்கிற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் தலையீட்டில் 40 பேர் அடங்கிய குழு ரியோவிற்கு சென்றதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என்று…

அரசியல் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது-ஹிருனிகா

Posted by - September 22, 2016
தனக்கு அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது நீதிமன்றில் முன்னெடுக்கபட்டு…

ஊடகங்கங்களுக்கு புதிய கொள்கைகளை உருவாக்கமாறு கோரிக்கை

Posted by - September 22, 2016
இலங்கையில் உள்ள ஊடகங்கள் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வழிகாட்டல்களைப் பெற்றுக்கொடுக்க புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது  கடும் நடவடிக்கை-சபாநாயகர்

Posted by - September 22, 2016
பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கருஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில்…

எழுக தமிழ்- வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்!

Posted by - September 22, 2016
எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள்…

செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐ-போன்கள் வாங்கிக்கொடுத்த தொழிலதிபர் மகன்

Posted by - September 22, 2016
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் தனது செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐபோன்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

கர்நாடக அணைகள் மூடப்பட்டது: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3400 கன அடியாக குறைந்தது

Posted by - September 22, 2016
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடந்த 20-ந் தேதி நிறுத்தப்பட்டு கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர்…