“உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம்”

Posted by - September 23, 2016
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று  பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்…

வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம்

Posted by - September 23, 2016
வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.  வரவு செலவுத் திட்ட இடைவெளியை 5.6…

போதைப்பொருள் இல்லாதொழிப்பு தொடர்பில் விரிவான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது

Posted by - September 23, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்கள் குறித்து போதைப்பொருள் இல்லாதொழிப்பு தொடர்பில் விரிவான வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.…

லஞ்சம் கோரும் அதிபர்கள் குறித்து 1954க்கு அறிவிக்க முடியும்

Posted by - September 23, 2016
பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் 1954 என்ற இலக்கத்தினை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என…

பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் தான் அடித்தேன்-தாய்

Posted by - September 23, 2016
நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான்…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Posted by - September 23, 2016
நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு…

சர்வதேச அளவில் அனைத்து நோய்களை ஒழிக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி

Posted by - September 23, 2016
சர்வதேச அளவில் நோய் ஒழிப்புக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குவதாக பேஸ்புக் நிறுவனர் ‘மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

Posted by - September 23, 2016
தீவிரவாதிகளை உருவாக்கி தாக்குதல் நடத்த ஏவுகிறது என இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது ஐ.நா. சபையில் பகிரங்கமாக குற்றம்…

50 கோடி பயனாளிகளின் ரகசிய தகவல்கள் திருட்டு

Posted by - September 23, 2016
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் யாஹூ பயனாளிகளின் கடவுச்சொல் மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் ஹேக்கர்களால் களவாடப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு…