மாவீரர் குடும்பங்களுக்கு உதவி செய்தமைக்கு விசாரணை!

Posted by - October 1, 2016
மாவீரர் குடும்பங்களுக்கும், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் உதவி செய்தமை தொடர்பாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சிடம் அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது.

நவராத்திரி இன்று ஆரம்பம்

Posted by - October 1, 2016
முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஸ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள்…

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் – விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு

Posted by - October 1, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை…

ரணிலுக்கு அழுத்தம் கொடுங்கள் – நியூசிலாந்திடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

Posted by - October 1, 2016
நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து, அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ அழுத்தம்…

ராம்குமாரின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு

Posted by - October 1, 2016
ராம்குமாரின் உடல் 13 நாட்களுக்குப் பிறகு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்…

இன்று சர்வதேச சிறுவர், முதியவர் தினம்

Posted by - October 1, 2016
சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. ‘அழகிய சிறுவர் உலகின் பாதுகாப்பிற்காக முதியோரே கரம் கொடுங்கள்’ என்பது இம்முறை சர்வதேச…

தற்போதைய அரசாங்கம் தோல்வியில் – திலும் அமுனுகம

Posted by - October 1, 2016
தற்போதைய அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் தோல்வியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கூறுகின்றார். பொருளாதார ரீதியாக மாத்திரமல்லாமல் ஏனைய அனைத்து…

சார்க் மாநாடு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

Posted by - October 1, 2016
எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இடம்பெற இருந்த 19வது சார்க் மாநாட்டை பிற்போடுவதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.…

பிரபாகரன் காலத்தில் வடக்கு ஒழுக்கமாக இருந்தது -அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்-

Posted by - October 1, 2016
வடமாகாணனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆட்சிக் காலத்தில் ஒழுங்கமானதாக இருந்தது என்று தெரிவித்துள்ள அமைச்சர் திருமதி…

போர் இன்னும் ஓயவில்லை –மாவை சேனாதிராஜா-

Posted by - October 1, 2016
ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர தமிழ் மக்களின் உரிமைப் போர் இன்னும் முடிவடையவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…