தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 150க்கும் அதிகமான சிறிய நீர்ப்பாசன குளங்கள் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 15வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா,…
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட முரசுமோட்டை பழையகமம் பகுதியில்,…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்…
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் இன்று மாங்குளத்தைச் சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன்,…
இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையினால் காக்கை தீவு இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி