மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் வேலையற்ற…

கிளிநொச்சியில் மாடுகளை இலக்குவைக்கும் திருட்டுக்கும்பல்

Posted by - October 12, 2016
கிளிநொச்சியின்  பல இடங்களில் மாடுகளை இலக்குவைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக விஸ்வமடு , அம்பாள் குளம்பகுதிகளில் மாடுகளை…

ஐ.நா அறிக்கையாளர் யாழ்ப்பாணத்தில்

Posted by - October 12, 2016
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் றிட்டா இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அவர் வடக்கு…

பெண் காவல்துறையினரின் பாலியல் துன்புறுத்தல்களை ஆராய குழு

Posted by - October 12, 2016
இலங்கையில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சிறப்பு…

ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை பெற பிரதமர் பிரசல்ஸ் செல்கிறார்

Posted by - October 12, 2016
அடுத்தவாரம் மேற்கொள்ளப்படவுள்ள பிரசல்ஸூக்கான விஜயத்தின் போது இலங்கைக்கான ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்ககொடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக…

ட்ரம்புக்கு ஆதரவு வழங்க வேண்டாம் – ஒபாமா

Posted by - October 12, 2016
குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் டொனால்ட் டரம்புக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.…

ஜனாதிபதியின் மகன் தொடர்புபடுத்தப்பட்ட காணொளி தொடர்பில் விசாரணை

Posted by - October 12, 2016
கொழும்பில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள காணொளி தொடர்பில் பூரண விசாரணை நடத்த ஜனாதிபதி…

வாய்ப்புகளை இழந்தது இலங்கை – பிரதமர் கவலை

Posted by - October 12, 2016
இலங்கையில் அபிவிருத்தி, ஏற்றுமதி விருத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் என்பவற்றை உயர்மட்டத்தில் கொண்டுசெல்லும் வாய்ப்பு, கடந்த 10 வருடங்களாக பயன்படுத்தப்படாமல்…

இலங்கையில் வறட்சி – 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

Posted by - October 12, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக, 20 மாவட்டங்களில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த…