மன்னார்குடியில் 2 குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

Posted by - October 22, 2016
மன்னார்குடியில் 2 குழந்தைகளை கொலை செய்த தாய் ஒரு ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை…

அவிழ்ந்தது ‘பெர்முடா முக்கோணத்தின்’ மர்ம முடிச்சு

Posted by - October 22, 2016
அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பைத்தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கிறார்கள்.

போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண்

Posted by - October 22, 2016
போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டது பலரையும் துக்கத்தில்…

தற்கொலைப் படை தாக்குதலுக்கு தயாரான ஐஎஸ் இளைஞன்

Posted by - October 22, 2016
ஐஎஸ் இயக்கத்தினரால் மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் தன்னுடைய மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் வீடியோவை ஐஸ் இயக்கத்தினர்…

திருப்பதி உண்டியலில் 35,000 கிலோ வெளிநாட்டு நாணயங்கள்

Posted by - October 22, 2016
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் உண்டியலில் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

யாழ் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில்

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு மறியல்

Posted by - October 22, 2016
மட்டக்களப்பு – புன்னைச்சோலையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதானவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா ஊழியர்கள் நியாயத்தை கோரி நிற்கின்றனர்

Posted by - October 22, 2016
மிஹின் லங்கா நிறுவனத்தில் சேவையாற்றிவந்த ஊழியர்களில் 10 வீதமானோரே ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மஹின்…

லசந்த கொலை வழக்கில் புதிய திருப்புமுனை..!

Posted by - October 22, 2016
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு எதிராக வழக்கு

Posted by - October 22, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த…