‘அப்பாவி மக்களை கொலை செய்யாதே’ : மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 27, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும்,…

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் எதிரிகளுக்கு பகிரங்க பிரயாணை

Posted by - October 27, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைகளுக்காக ஊர்காவற்றுறை சென்ற வேளை இடைமறித்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கின் முதல் இரண்டு…

யாழ்.பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொலை குற்றப் புலனாய்வு தீவிர விசாரணை

Posted by - October 27, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் சூடு நடாத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பில் இருந்து வருகைதந்துள்ள குற்றப் புலனாய்வு…

பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சம்பந்தன

Posted by - October 27, 2016
பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் சட்டரீதியாக…

83 போல் மோசமான நிலைமை உருவாகும் அபாயம் – தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

Posted by - October 27, 2016
1983ஆம் ஆண்டில் இன்றுள்ளது போன்ற மோசமான பின்னணியிலே நாட்டின் பெரும் குழுப்ப நிலை உருவானது. அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த…

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க ‘எய்ம்ஸ்’ டொக்டர்கள் மீண்டும் வருகை

Posted by - October 27, 2016
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிரபல லண்டன் டொக்டர்…

அதிசயம் நடந்துவிட்டது – ஜெயலலிதா குணமடைந்து விட்டார் – சுப்ரமணியன் சுவாமி டுவீட்

Posted by - October 27, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்குத் திரும்பிவிட்டார். விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.…

ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார்

Posted by - October 27, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்னைக்கு செல்லவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா…

யாழ்ப்பாண மாணவர்கள் படுகொலை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான், திருமாவளவன் கைது

Posted by - October 27, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது…