இனவெறி இலங்கையின் படுதோல்வி! – புகழேந்தி தங்கராஜ்! Posted by சிறி - November 20, 2016 விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்க இருப்பது 2 மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்ட தகவல். தமிழ்மக்களுக்கு மட்டுமில்லாமல்…
மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தார் ஞானசார தேரர் Posted by கவிரதன் - November 20, 2016 பொதுபல சேனாவின் தலைவர் கலபொடஅத்தே ஞானசார தேரர், மத்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்துள்ளார். நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…
விபத்தில் பெண் பலி Posted by கவிரதன் - November 20, 2016 மிஹிந்தலை – மருதன்குளம் பிரதேத்தில் பாரவூர்தி ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண்ணெருவர் பலியானார். இந்த சம்பவம்…
வீதி ஒழுங்குகளை பேண அதிகரித்த தண்டனை அவசியம் – ராஜித Posted by கவிரதன் - November 20, 2016 வீதி போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் அபராதம் 25 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன…
கான்பூரில் தொடரூந்து விபத்து – 63 பேர் பலி Posted by கவிரதன் - November 20, 2016 இந்தியாவின் உத்தர பிரதேஷத்தை நோக்கி பயணித்த பயணிகள் தொடருந்து ஒன்று கான்பூர் அருகே விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில் குறைந்தது…
மலேசிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்;தி ஆர்ப்பாட்டம் Posted by கவிரதன் - November 20, 2016 ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை பதவி விலகுமாறு வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாளம்பூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…
நளினியின் சுயசரிதை வெளியாக உள்ளது Posted by கவிரதன் - November 20, 2016 முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்ப்பட்டு கடந்த 25 வருடங்களாக சிறையில் உள்ள நளினியின்…
கண்டியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி Posted by கவிரதன் - November 20, 2016 கண்டி அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கும்புர…
ஹெரோயினுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கைது Posted by கவிரதன் - November 20, 2016 ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கல்கிசை பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர்…