மலேசிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்;தி ஆர்ப்பாட்டம்

271 0

malasyia_3086100fஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை பதவி விலகுமாறு வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாளம்பூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் பத்தாயிரம் பொதுமக்கள் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிதியில் இருந்து சுமார் 70 கோடி அமெரிக்க டொலர்களை நஜீப் ரசாக் தனது சொந்த வங்கிக் கணக்கில் வைப்பில் இட்டுள்ளதாக முன்னர் குற்றச்சாட்டப்பட்டது.

இதனை, பிரதமர் நஜீப் ரசாக் தொடர்ந்தும் மறுத்துவருகின்றார்.