யாழ்ப்பாணத்தில் தூசுகள், பூச்சிகளுடன் ஜெலி விற்பனையில்!

Posted by - December 17, 2016
பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார்.

வடக்கு மாகாண அமைச்சின் நிதியில் கட்டுக்கரைக் குளத்தில் மீன்குஞ்சுகள் வைப்பில்!

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே…

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

Posted by - December 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

புர்கினா பாசோவில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி

Posted by - December 17, 2016
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 11 வீரர்கள்…

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படை பறிமுதல் செய்தது

Posted by - December 17, 2016
தென்சீனக் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தது அத்துமீறலாகும்…

சிரியா விவகாரத்தில் ரஷியாவின் கைகளில் ரத்தக்கறை- ஒபாமா

Posted by - December 17, 2016
சிரியா விவகாரத்தில் ரஷியா, ஈரான் மற்றும் சிரியா அரசின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்கமாக…

தஞ்சை அருகே ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டு பறிமுதல்

Posted by - December 17, 2016
தஞ்சை அருகே ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் திருச்சி ஓட்டல் அதிபரிடமும் விசாரணை நடத்தி…

வார்தா புயலினால் தொற்று நோய் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்ய நடவடிக்கை

Posted by - December 17, 2016
புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் 100 சதவீதம் தொற்று நோய் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் பலவற்றை தமிழக அரசு…

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

Posted by - December 17, 2016
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.