யேசு வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு?

Posted by - December 25, 2016
முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் யேசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில்…

 மீண்டும் அரசியலில்  திஸ்ஸ

Posted by - December 25, 2016
செயற்பாட்டு ரீதியான அரசியலில் தான் மீண்டும் ஈடுபட உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.…

முடிந்தால் கலப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள்- பிரசன்ன ரணதுங்க 

Posted by - December 25, 2016
நாட்டையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஒரே விதமாக நேசிப்பவர்களாக இருந்தால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னர் கலப்பு அரசாங்கத்தில்…

நத்தார் மரத்தை விமர்சனம் செய்பவர்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் -அர்ஜுன ரணதுங்க

Posted by - December 25, 2016
சகல இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் காரணமாக அமையும் என துறைமுகங்கள் புனர்வாழ்வு அமைச்சர்…

1000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்: ஒடிசா மணல் ஓவியரின் புதிய கின்னஸ் சாதனை

Posted by - December 25, 2016
ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள கடற்கரையில் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ எனப்படும் ஆயிரம் சான்ட்டா கிளாஸ்களின் உருவத்தை மணல் ஓவியமாக செதுக்கியதன்…

வடக்கில் பொருத்து வீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டால் சுவாமிநாதன் பெற்ற இலஞ்சத்தை வெளிப்படுத்துவோம், சுமந்திரன் எச்சரிக்கை (காணொளி)

Posted by - December 25, 2016
மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீட்டுத்திட்டத்தை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வர முயற்சித்தால், பொருத்துவீட்டுத்திட்டத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர்-மஹிந்த அமரவீர

Posted by - December 25, 2016
  இலங்கை மீனவர்கள் சம்மதித்தால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரதெரிவித்துள்ளார்.…

முன்னாள் போராளி திடீரென மயங்கிவிழுந்து அதேயிடத்தில் மரணமடைந்துள்ளார்

Posted by - December 25, 2016
முன்னாள் போராளியான குளவிசுட்டான் – நெடுங்கேணியைச் சொந்த இடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஆசீர்வாதம் ஸ்…

ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியுள்ளது

Posted by - December 25, 2016
ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.