தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Posted by - December 31, 2016
தமிழகத்தில் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் 15 பேருக்கு பதவி உயர்வு கொடுத்து, அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் 5½ மணி நேரம் விசாரணை

Posted by - December 31, 2016
நீண்ட இழுபறிக்கு பின்னர் ராமமோகன ராவ் மகன் விவேக் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார். அவரிடம் 5½ மணி…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் எலிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Posted by - December 31, 2016
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உயிரிழந்த…

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்பு

Posted by - December 31, 2016
அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா சனிக்கிழமை (டிச.31) பொறுப்பேற்கிறார். இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில்…

ஒரே நேரத்தில் சிறீலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள்!

Posted by - December 31, 2016
கொழும்பிலுள்ள இந்திய, சீன தூதரகங்களில் பணியாற்றிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இருவரும் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படும்?

Posted by - December 31, 2016
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எட்கா குறித்து இலங்கையும், இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தை!!

Posted by - December 31, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா பொருளாதார உடன்படிக்கை குறித்து இரண்டு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.