கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் Posted by கவிரதன் - January 17, 2017 கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை 17-01-2016 விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்…
கிளிநொச்சியில் விபத்து – மூன்று மாணவர்கள் பலி Posted by கவிரதன் - January 17, 2017 கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று…
கிளிநொச்சியில் கசிப்பு மீட்பு Posted by கவிரதன் - January 17, 2017 கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள தருமபுரம் 08,ஆம் யூனிற் கிராமத்தின் காட்டுப்பகுதியில்…
தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம். – ரவிகரன் Posted by கவிரதன் - January 17, 2017 தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…
கொக்காகோலா உற்பத்தியின் மத்திய நிலையமாக மாறும் இலங்கை! Posted by தென்னவள் - January 17, 2017 கொக்காகோலா உற்பத்தியின் பிரதான மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி அமைக்கவுள்ளதாக கொக்காகோலா உற்பத்தி நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள்…
கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி! Posted by தென்னவள் - January 17, 2017 ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது! Posted by தென்னவள் - January 17, 2017 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த…
வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்பி செல்கின்றது! Posted by தென்னவள் - January 17, 2017 அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள Posted by தென்னவள் - January 17, 2017 சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழர் திருநாள் Posted by சிறி - January 17, 2017 திருவள்ளுவர் ஆண்டு 2048 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2017) சனிக்கிழமையன்று செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் இணைந்த வகையில் தமிழர் திருநாளை…